பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடலின் ஒரு பகுதியான “கோலனில்” (colon) தொடங்கும் செல்களின் வளர்ச்சியாகும். கோலன் என்பது செரிமான அமைப்பின் கடைசிப் பகுதியான பெருங்குடலின் முதல் பகுதியாகும், இது மிக நீளமானதும் கூட. பெருங்குடல் புற்றுநோய் பொதுவாக வயதானவர்களைப் பாதிக்கிறது, இருப்பினும் இது எந்த வயதிலும் ஏற்படலாம். இது வழக்கமாக பெருங்குடலுக்குள் உருவாகும் “பாலிப்” எனப்படும் சிறிய செல் கட்டிகளாகத் தொடங்குகிறது. பாலிப்கள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை, இதன் காரணமாகவே மருத்துவர்கள் வழக்கமான பரிசோதனைகளைப் பரிந்துரைக்கின்றனர்…
Read More